கவன ஈர்ப்பு

img

நவ.18 அரசு ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி

காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு லட்சம்காலிப்பணியிடங்களை ரப்பவேண்டுமென்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை வாகனப்பிரச்சாரம் தமிழகத்தின்  நான்கு முனைகளிலிருந்து  நடைபெறுகிறது.....

img

கோவையில் எட்டாண்டுகளாய் பாதியில் நிற்கும் மேம்பால பணிகள்

சிங்காநல்லூரிலுள்ள எஸ்.ஐ.எச்.எஸ்  காலனி பகுதியில் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையிலான  தமிழக அரசு 23  கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. ...

;